சுட்ட கவிதையா?

சுட்டேன் உன்னை என் மனதுக்குள் – என்னை விட்டுப் பிரியாதே என்னும் ஆத்திரத்தில் சுடுவேனா… உனக்காக நான் வருந்தி எழுதியதை?     பெண்: எங்கே இந்தக் […]

என்ன பாவம்

என்ன பாவம் செய்தனோ உன்னை சந்திப்பதற்கு சேரமுடியாமல் பிரிவதற்கா – நான் என்ன பாவம் செய்தனோ தெரிந்திருந்தும் தெரியாமல் கேட்கிறாயே என்னைப் பிரிவதற்கா – நான் என்ன […]

துக்கம்

‘துக்கம்’ என்னும் வார்த்தை – உன்னை மீண்டும் கண்டபோது ஞாபகம் வந்தது!   துக்கத்தில் எழுதவில்லை.

“மன்மதன்”

என் முதற் காதலியே… உன் முதற் பழக்கத்திலேயே என்னை முழுமையாகக் கொள்ளையடித்தவளே. உன்னைப்போல் – ஒவ்வொருத்தியும் அப்படியே இருக்கமாட்டாளா என்று முத்தமிட்டுப் பார்க்கின்றேன்! முடியாமல் இருக்கிறதே உன்னை […]

பெண்ணா இப்படி

யாரது போரது பூங்குயில் வாடுது என்மனம் தேடுதடா அலை என்னுள்ளே மோதுதடா உனை நான் நினைக்க எனை நீ நெருங்க உலகமும் உருகுதடா இங்கு புயலொன்று அடிக்குதடா […]

பெண் உள்ளம்

அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு அவள் இதயம் புகுந்து நினைப்பைக் கவர முடியவில்லையே…   ஆளம் அறிந்தவர் உண்டோ?!

நேரம் வரும்

நான்… நான் காதலிக்கப் போகின்றேன் ஆமாம் நான் காதலிக்கப் போகின்றேன் என்னைத் தேடி அவள் வருவாளென காத்திருக்காமல் நான் காதலிக்கப் போகின்றேன் பாடசாலை படிக்கும் போது என்ன […]