க‌விதை வ‌ருதில்லையே…

எதெதெற்கோ கவிதை எழுதினேன் உனக்கு மட்டும் வருதில்லையே என்னை ஏங்க வைக்காமல் இருந்ததற்கா? நான் பார்க்காத அன்பு காட்டி எனை ஏன் மறக்க வைத்தாய்? நான் கேட்காத […]

முத‌ல் தொட‌ர்பு

நீ நெருப்பு நான் ஆதிவாசி சுடுப‌ட்டு சுடுப‌ட்டு – உன்னை கையாள‌க் க‌ற்றுக்கொள்கிறேன் நான் ச‌மைத்த‌ முத‌ல் உண‌வு – பிள்ளை

என் தாயே

என் தலையாய கடமை உன்னை நீயாக‌ வைத்திருப்பது என் வருங்கால மனைவிக்காக எழுதியது. Love the way she is; Should keep her how she […]

ஆளவந்தான்

ஆண் பாதி பெண் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே ஆண் உள்ளே பெண் விளங்க முடியாக் கவிதை நான் ஆணை மாற்றி உணர்வை வென்று […]