சுட்டேன் உன்னை என் மனதுக்குள் – என்னை விட்டுப் பிரியாதே என்னும் ஆத்திரத்தில் சுடுவேனா… உனக்காக நான் வருந்தி எழுதியதை? பெண்: எங்கே இந்தக் […]
என்ன பாவம்
என்ன பாவம் செய்தனோ உன்னை சந்திப்பதற்கு சேரமுடியாமல் பிரிவதற்கா – நான் என்ன பாவம் செய்தனோ தெரிந்திருந்தும் தெரியாமல் கேட்கிறாயே என்னைப் பிரிவதற்கா – நான் என்ன […]
Lose Myself
As everyday passes, I lose myself Onto yours. Why I do not know. Just I know one thing Could not […]
ஊடல் கொண்டேன் [எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டும்.]
கரு கரு கூந்தல் காற்றில் நனைத்து அவள் சிரத்தில் காயவிட்டதுபோல் அந்த நீண்ட கூந்தல் என் கைகளால் கோர்த்து – சற்றே இழுத்து நுகர்ந்தேன் அவள் கேசத்தின் […]
உன் நித்திரை
உன் நித்திரையைக் களவெடுத்து – என் கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன் உன் இதயம் என்னிடத்தில் நிம்மதியாக உறங்கட்டும் என்று.
