காதலியே

காதலியே சிந்தித்துப் பார் நீ காதலியானது உனக்கே நியாயமாகத் தோன்றுகிறதா இப்படிக் கவிதை எழுதிக் காவியம் காண்பதில் பயன் என்ன உனக்கு பாடுபட்டு படிக்கிறாய் பாடங்களையா – […]

காதல்

கவிஞன் சொன்னான் காதல் என்று கடவுள் சொன்னான் அன்பு என்று நண்பன் சொன்னான் ஆசை என்று மற்றவன் சொன்னான் மோசம் என்று தோற்றவன் சொன்னான் கசக்கும் என்று […]

காதல்

தொட முடியாதது … தொட்டால் விட முடியாதது.   “காதல்” என்பது பற்றி எனது கருத்து.

காமம்

ஒவ்வொரு நாளும் புது இரவு வேண்டும் ஒவ்வொரு இரவிலும் புதுமை வேண்டும் புதுமையில் உன் முழுமை வேண்டும் முழுமையிலே எனை நான் இழக்க வேண்டும்   காமக் […]

எழுதுகோல்

நான் எழுதிய கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே நான் எழுதி முடித்ததும் – என்னை ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்? பேனை பேசினால்! வேறு தலைப்புத் தான் முதலில் […]

எனது முத்தம்

உன் விழிக்குள் என் விழி வைத்து… என் உதட்டால் உன் உதட்டில் மோதி எரிமலை வெடிக்கும் வண்ணம்… உன்னை இறுக்கிக் கட்டி அணைத்து ஒரு கணமேனும் கொஞ்ச […]