ஆளவந்தான்

ஆண் பாதி பெண் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே ஆண் உள்ளே பெண் விளங்க முடியாக் கவிதை நான் ஆணை மாற்றி உணர்வை வென்று […]

காதலிப்பாயா?

மனம் என் மனம் எனக்குச் சொன்னது உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என் காதல் […]

உன் மடியில்…

உன் அருகே நானிருந்து தங்கக் கை பிடித்து என் நெஞ்சில் உனைச் சாய்த்து செவ் வானம் பார்த்தவாறு ஒரு கணமேனும் – நான் உறங்க வேண்டும் இப் […]

முயற்சித்தேன்

தப்பிக்க முயற்சித்தேன்… உன் விழிக் குளிக்குள் – என்னை விழித்திக் கொண்டாய் எழ முயற்சித்தேன்… கட்டிப் பிடித்து – உன் இதயக் குழிக்குள் – என்னை சிறைவைத்துக் […]