ஆளவந்தான்

ஆண் பாதி பெண் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே ஆண் உள்ளே பெண் விளங்க முடியாக் கவிதை நான் ஆணை மாற்றி உணர்வை வென்று […]

சுட்ட கவிதையா?

சுட்டேன் உன்னை என் மனதுக்குள் – என்னை விட்டுப் பிரியாதே என்னும் ஆத்திரத்தில் சுடுவேனா… உனக்காக நான் வருந்தி எழுதியதை?     பெண்: எங்கே இந்தக் […]

வழிகாட்டி

கருங்கூந்தல் காட்டுக்குள் காணாமல் போன எனக்கு கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக் கண்களைப் பின் தொடர்ந்தேன் நெடுந்தூரப் பயணத்தில் களைத்துப் போன என் ஏக்கத்திற்கு நீ […]

கவிதைக் காதல்

கவிதையே… உன் மேல் உள்ள காதலால் நான் காதலிக்கின்றேன் – பெண்களை அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக!     உன்னைக் காதலிக்கவா… நான் கவிதை எழுதுவதற்காக!