• India,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    வ‌டிவேல் அர‌சிய‌லும், த‌மிழீழ‌மும்

    த‌மிழ‌ர்க‌ளுக்குத் த‌மிழீழ‌ம் வேண்டும். இதை எதிர்ப்ப‌வ‌ர் எல்லோரும் எதிரிக‌ளாக‌த் தான் பார்க்க‌ப் ப‌டுவார்க‌ள். சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கையைப் பிரிக்க‌ எத்த‌ணிக்கும் எவ‌ரும் எதிரிக‌ளாக‌ப் பார்க்கிறார்க‌ள். ஆனால் வ‌ர‌லாற்றில் இர‌ண்டும் வேறு வேறு நாடுக‌ளாக‌த் தான் இருந்த‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ அர‌சு க‌ண‌க்கிலெடுக்குதில்லை. இத‌னால் தான் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ந்த‌ போது, த‌மிழ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள். இறுதியில் எதிரியின் எதிரி ந‌ண்ப‌ன் என்ற‌ சூட்சும‌த்தைக் கையாண்டுவிட்டார்க‌ள். என்ன‌மோ ஏதோ, இந்தியா பொய்க் கார‌ண‌ங்க‌ளைச் சொல்லி த‌மிழீழ‌ம் அமைவ‌தைத் த‌டுப்ப‌தில் மூச்சாக‌ இருக்கிற‌து. வ‌ங்காள‌ தேச‌ம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வ‌ரும் என்று எண்ணாத‌ இந்தியா இப்போது ம‌ட்டும் ஏதோ க‌வ‌லைப்ப‌டுவ‌து போல் காட்டிக்கொள்கிற‌து. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவ‌த‌ற்கான‌ ப‌ல‌ கார‌ணிக‌ள் இருந்த‌ன‌. புதிதாக‌ உருவாகிய‌ இந்தியா, நாட்டு அர‌சிய‌ல் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாத‌ ப‌ல‌ தேச‌ங்க‌ள். இந்து முசுலிம் க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ கால‌ம். இல‌ங்கை அர‌சின் வாக்குறுதிக‌ளுக்கு ம‌ன‌ம் ஆறுதல‌டைய‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளைச் சொல்கிற‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌…

  • India,  Politics,  Tamil Nadu,  Tamils

    இந்திய‌ த‌மிழ‌ர் அர‌சிய‌ல்

    அமைதிக்காவும், ம‌னித‌நேய‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுப்போம்! மேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கோப்பு வாசிக்க‌ப் பெற்றேன். ப‌த‌வி ஆசை, குடும்ப‌ ந‌ல‌ம், க‌ட்சி இலாப‌ம், மேலோங்கி நிற்கிற‌து. என‌க்கென்ன‌மோ, எந்த‌க் க‌ட்சி வ‌ந்தாலும் இது தான் நிலைமை என்று தோன்றுகிற‌து. விஜ‌ய‌காந்த் கூட‌ க‌ட்சி அர‌சிய‌லில் தான் இப்போது சாய்கிறார் போலும் தெரிகிற‌து. திமுக‌ கூட்டும் அனைத்துக் க‌ட்சிக் கூட்ட‌த்திற்கு போகாத‌த‌ற்கு கார‌ண‌ம் சொல்கிறார். அட‌ அர‌சிய‌ல் முக்கிய‌ம் இல்லை, த‌மிழ‌ர் பிர‌ச்சினை தான் முக்கிய‌ம் என்று நினைத்திருந்தால் சென்றிருப்பார். ம்ம்ம்… இந்தியாவில் ப‌த‌வி அர‌சிய‌ல் ம‌க்க‌ள் ந‌ல‌னை விட‌ முக்க‌மாக‌த் தான் தென்ப‌டுகிற‌து. சொல்வார்க‌ளே, அர‌சிய‌லில் சேரும் ந‌ல்ல‌வ‌ன் கூட‌ அர‌சிய‌ல் சாக்க‌டையில் சேர்ந்து விடுவான் என்று. அது இது தான் போலும்.

  • Sri Lanka,  Tamil Eelam

    திருகோண‌ம‌லையின் நிலை

    க‌ன‌டாவில் த‌மிழ் கார்னிவேல் [Tamil Carnival] நேற்றும் இன்றும் [August 9, 10] ந‌டைபெறுகிற‌து. நான் நேற்று எங்க‌ள் அண்ண‌ன் குடும்ப‌த்துட‌ன் சென்றிருந்தேன். நாள் முழுவ‌தும் ம‌ழை. த‌மிழ் கார்னிவேல் வெட்ட‌ வெளியில் ந‌ட‌ப்ப‌தால், மிக‌க் குறைந்த‌ அள‌விலான‌ ச‌ன‌மே [வ‌ழ‌மைக்கு மாறாக‌] வ‌ந்திருந்தார்க‌ள். இன்றாவ‌து ம‌ழை பெய்யாம‌ல் ந‌ட‌த்துன‌ர்க‌ளுக்கு ந‌ட்ட‌ம் வ‌ராம‌ல் இய‌ற்கை அன்னை வ‌ழிச‌மைப்பாளாக‌. ச‌ரி விச‌ய‌த்திற்கு வ‌ருகிறேன். சாப்பிட‌லாம் என்று சாப்பாடு வாங்க‌ ஒரு க‌டை [வெட்ட‌வெளியில் த‌ற்காலிக‌மாக‌ போட‌ப்ப‌ட்ட‌ க‌டை (using tent)] அருகே ஒதிங்கினேன். அங்கே ஒருவ‌ருட‌ன் உரையாடினேன். அவ‌ர் அர‌ச‌ வேலை பார்க்கிறாராம். சும்மா உத்தியோக‌ம் இல்லைங்க‌ , அர‌ச‌ பாதுகாப்பு ப‌டையுட‌‌ன‌னான‌ வேலை [ஆனால் இவ‌ர் போராளி அல்ல‌]. என‌க்கு கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌ம், அர‌ச‌ சார்பான‌ ஆளோ என்று. க‌ன‌டா வ‌ந்து 2 கிழ‌மைக‌ள் தானாம். திருகோண‌ம‌லையில் பிள்ளையான் குழுவின் அட்ட‌காச‌ம் தாங்க‌ முடிய‌வில்லை என்றார். அவ‌ர்க‌ள் புலி உடுப்பு போட்டுக்கொண்டு வ‌ருவார்க‌ளாம். உங்க‌ளோடு சும்ம‌ வ‌ந்து க‌தைப்பார்க‌ளாம். அப்ப‌டி க‌தையோடு க‌தையாக‌ இன்னொருவ‌ர் ப‌ட‌ம்…

  • திரும‌ண‌ம்

    திரும‌ண‌ம், என‌க்கு

    வ‌ண‌க்க‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே, நான் விரைவில் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ப்போகிறேன். வ‌ருங்கால‌ ம‌னைவி தொலைபேசியில் க‌தைத்துக்கொண்டிருக்கும் போது தான் இந்த‌ப் ப‌திவையே எழுதுகிறேன். அவ‌ சொல்கிறார், திரும‌ண‌ம் ஆவ‌தால் இனிமேல் வ‌லைப்ப‌திவு ப‌க்க‌ம் வ‌ருவ‌து குறைந்து விடும் என்று; அனும‌தித்தால் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் எட்டிப் பார்ப்பேன் என்று. வ‌ருகிற‌ August 23, 2008 அன்று காலை 10:30 ம‌ணியிலிருந்து ம‌திய‌ம் 12:30 ம‌ணிக்கிடையில் உள்ள‌ சுப‌ முகூர்த்த‌த்தில் க‌ன‌டாவில் என‌து திரும‌ண‌ம் ந‌டைபெறும். காத‌ல் திரும‌ண‌ம் அல்ல‌. பெற்றோரால் நிச்ச‌யிற்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மே. என‌க்கு மிக‌வும் பிடித்திருக்கிற‌து. நான் காதலித்துத் திரும‌ண‌ம் ந‌ட‌ந்திருந்தால் கூட‌ இப்ப‌டி ஒரு அருமையான‌ பெண்ணை க‌ண்டுபிடித்திருக்க‌ இய‌லாது. ஆனால், இப்போது காத‌லிக்கிறேன்; அவ‌ளை. வ‌ருங்கால‌ ம‌னைவி த‌மிழீழ‌த்தைச் சேர்ந்த‌வ‌வே. திரும‌ண‌ம் முடிந்த‌ அடுத்த‌ கிழ‌மையே த‌மிழ் நாடு செல்ல‌ப் போகிறோம். அட‌ honey moon இற்கு இல்லைங்க‌. அங்க‌ இருக்கிற‌ பெரிய‌வ‌ங்க‌ளை/ சொந்த‌க் கார‌ங்க‌ளைப் பார்த்து ஆசீர்வாத‌ம் பெற‌. இது தான் என‌து முத‌ல் த‌மிழ் நாடுப் ப‌ய‌ண‌ம். எப்ப‌டி என‌து திரும‌ண‌ம்,…

  • LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  War of Tamil Eelam,  தமிழ் கதைகள்

    வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்!

    ஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை. ஆண்டவனைப் பிரார்த்திப்போம். எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. ஒருவர் சரியான சாமி பக்தனாம்.  அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம்.  அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம்.  ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம்.  அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம்.  பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம்.  சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம். மேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார்.  இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை…

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamils

    தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா?

     மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயிற்கு ஆதரவளித்து தூண்டிவிட்ட ‘வீர’ சாவர்க்கன் {RSS தலைவர்} இன் படம் இந்திய நாடாளுமன்றத்தில் தொங்கவிட்டிருக்கிறீர்கள். இந்திரா காந்தியைக் கொன்ற புயன் சிங் இற்கு இன்றும் நினைவு நாள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் {இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளான 18ந் திகதி}.  அவருடை பிள்ளைகளை உருத்துவாரா பிரபஞ்சக் கமிட்டி தத்தெடுத்து வளர்த்து வருகிறது.  மிக அண்மையில், சத்வந் சிங், கேகர் சிங் ஐ சீக்கிய தேசத்தின் {Sikh Nation} தியாகசீலர்கள் என்று அறிவித்து விழாக் கொண்டாடினார்கள்.  நாங்கள் தனுவிற்கு விழா எடுத்தோமா? http://www.youtube.com/watch?v=WpCk9d0gtbc http://www.youtube.com/watch?v=o2p24Qe5a0E http://www.youtube.com/watch?v=8oLftqnO8-E http://www.youtube.com/watch?v=jg1BkoyhiH8 http://www.youtube.com/watch?v=hasE1peFrd4 http://www.youtube.com/watch?v=Npb1c8Hcv_4

  • India,  Sri Lanka,  Tamil Eelam,  Tamils,  War of Tamil Eelam

    “What can I do?”

    “What can I do?” – Sharing my thoughts with the Tamil Diaspora   The plight of our people has been steadily reaching newer levels. And, after being an observer with a hands-off approach, I decided to do something about it. I became proactive – in small ways. As a mother of two young children living in Ottawa, Canada and having many commitments, it was not easy to change my inaction – but I did. I firmly believe now, that if we all do our little part and started working towards a common vision, that vision will and must materialize. I realise there’s spiritual element to this as well, and of…

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils,  War of Tamil Eelam

    Eelam and Indian Security

    Part I:  Eelam and Indian Security: Averting a Catastrophe “What is precarious is that the isolation of the LTTE and active assistance for a military option against it by the International Community, may lead the LTTE and the people backing it with no option other than facing the situation. The repercussions are sure to threaten Indian security for a long time to come.” http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23786 ============================================================ Part II:  Eelam and Indian Security: Need for policy alternatives “It is not a secret that ever since the beginning of the liberation struggle of the Tamils of Sri Lanka, a small but influential group of individuals worked against it in India. People from opinion…

  • India,  LTTE,  Politics,  Tamil Eelam,  Tamil Nadu

    ரத்தினேஷின் கேள்விகளுக்கு என் பதில்கள்

    ரத்தினேஷ் அவர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்: ஒரு கவிதை கிளறி விட்ட சில பழைய நினைவுகளும், எழும் பெருமூச்சுக்களும் உலகின் எந்த விடுதலைப் போராட்டத்திலாவது, சகோதர இயக்கங்களின் தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்களா? இப்படி பல இயக்கங்கள் உள்ளபடியால் தான் இன்னும் பாலஸ்தீனத்தில் பிரச்சினை தீரவில்லை. சோமாலியாவிலும் தீரவில்லை. ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதப்படுகிறது: சமாதான பேச்சுவார்த்தை எதைப் பற்றியது என்பதில்கூட ஒரு இணக்கப்பாடு காணப்படாமல் இருக்கிறது. ஒரு தரப்பிற்கு இப்படி ஒரு இணக்கப்பாடே காணமுடியாவிட்டால், எதிர்த்தரப்போடு சமதானப் பேச்சுவர்த்தையை மேற்கொண்டு செல்ல முடியாது. ஒரு இயக்கம் சமாதானம் என்றால், மற்றயது போர். ஒரு இயக்கம் 3 நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் மற்றயது ஒன்றுக்குமே ஒப்புக்கொள்ள மாட்டுது. இந்த இழுபறி நிலை தமிழீழத்தில் வராமல் இருந்ததால் தான் நாங்கள் இன்னும் பலமாக உள்ளோம். பங்குப் பெண்டாட்டி புழுத்துச் செத்தாளாம் என்ற கதையாகி விடக்கூடாது. தலைமை என்கிற பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நிலைமை வேறு விடுதலை இயக்கங்களில் இருந்திருக்கிறதா? ஒருவர் என்று இருந்தால் அதில் தப்பேதும்…

  • India,  Sri Lanka,  Tamil Eelam,  Tamils

    New Jersey தமிழனே ஒரு கணமேனும் ஒதுக்க நேரம் இல்லையோ?

    ஒரு கணமேனும் மௌன அஞ்சலி செலுத்த முடியாமல் போய்விட்டதோ. தமிழன் செத்து மடிகிறான், ஆனால் உங்களுக்கு நேரமில்லை. ஒரு கணமேனும் நேரமில்லை. _______ CAPitalZ Yesterday There was a musical cultural event hosted by Thamil sangam in New Jersey. The artists came from Tamil Nadu and I requested the key organizers to have a minute of silence on behalf of the Tamils who are being killed and lost their lives in Srilanka, especially at this time during the peak time of dealth sgoing on indefinittely. One of the artists wanted to do this as well. We talk to the key people and organizers. They agreed, but never made an attempt to even recongnize this as a tragedy…

© 2023 - All Right Reserved. | Adadaa logo