Religion,  War

இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா?

இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா?

இஸ்ரேல் வேண்டுமென்று லெபனானை தாக்கவில்லை. ஃகெஸ்புல்லா இரண்டு இஸ்ரேல் வீரர்களை கடத்தியது பத்தாதென்று ஏவுகணைகளையும் தொடர்ந்து [நாளுக்கு 100] விட்டுக்கொண்டிருந்ததாலேயே இஸ்ரேல் தாக்கியது. சரி ஃகெஸ்புல்லா செய்தது பிழை என்று லெபனான் அரசாங்கம் கண்டித்து அந்த கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

இவ்வளவு தவறு ஃகெஸ்புல்லாவில் இருக்கும்போது கூட சகல முஸ்லிம் நாடுகளும், இஸ்ரேல் மேல் கோபக்கனல் வீசுகிறதென்றால் அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்றால் மிகையாகாது. ஃகெஸ்புல்லா அமைப்பு ஒரு இஸ்லாம் அமைப்பதென்பதற்காக முஸ்லிம்கள் இவ்வாறு நியாயம் தவறுதல் நியாயமா?

என்னைப் பொறுத்த வரையில், இஸ்ரேல் செய்வது சரியே.

முன்பும் இவ்வாறு ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பணயம் வைத்து வேறு தீவிரவாதிகளுக்காக பண்டமாற்றம் செய்தது. அந்த ருசியில் தான் இப்போதும் செய்ய எத்தணிக்கிறார்கள். இப்படியே போனால், இன்னும் ஓர் முறை ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பண்டமாற்று கேட்கும்.

இயேசு நாதர் உண்மையென்றால், இஸ்ரேல் யூதர்களின் தாயகமாக அங்கீகரிக்க வேண்டும் தானே? அயலில் உள்ளவர்கள் இஸ்ரேலை ஒரு நாடு என்று அங்கீகரிக்க மாட்டோம், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அழிக்கப்படவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி பிரச்சினை தீரும்?

என்னைப் பொறுத்த வரையில் யூத மதத்தவர்கள் தான் மிகவும் பாவப்பட்டவர்கள். அந்தப் பெரும் பிரதேசத்தில் யூத மதத்தவர்கள் தானே முதலில் இருந்தார்கள். பின் தோன்றிய கிறிஸ்தவ மதத்தவர்களும், முஸ்லிம் மதத்தவர்களும் யூதர்களை கொன்றொழித்து தமது மதத்தை முற்று முழுதாக பரப்பி இப்போ முஸ்லிம்களின் இராச்சியமாக விழங்குகிறது. சவூதி அரேபியாவில் உள்ள ஒரு யூத நகரத்தை நோக்கி இஸ்லாத்தின் படை வருது என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இப்போ பேச்சுக்குக் கூட யூத மதத்தவர்கள் அரபு நாடுகளில் இல்லை. அன்று இஸ்லாம் மதத்தவர்கள் செய்த பாவத்தினால் தான் இன்று இஸ்ரேல் அந்த இடத்தில் இருந்து சுற்றியிருக்கும் இஸ்லாம் ஆக்கப்பட்ட நாடுகளுக்கு உவத்திரமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அவர்களை வெறுத்து கொன்றுகுவித்தார்கள். ஜேர்மன், ரஷ்யா என்று பலம் பொருந்திய அத்தனை பேரும் கொன்று குவித்தார்கள். இப்போது முஸ்லிம்களும் கொல்ல வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

உண்மையில் யூத மதத்தவர்கள் தான் ஒடுக்கப்பட்ட மதத்தவர்கள்!

“PROPHET, MAKE WAR ON THE UNBELIEVERS AND THE HYPOCRITES AND DEAL
RIGOROUSLY WITH THEM. HELL SHALL BE THEIR HOME.”

QUR’AN 9:73

“MAKE READY TO SLAUGHTER HIS SONS FOR THE GUILT OF THEIR FATHERS;
LEST THEY RISE AND POSSESS THE EARTH, AND FILL THE BREADTH OF THE
WORLD WITH TYRANTS”

ISAIAH 14:21

“FIGHT FOR THE SAKE OF GOD THOSE THAT FIGHT AGAINST YOU! SLAY THEM
WHEREVER YOU FIND THEM. DRIVE THEM OUT OF THE PLACES FROM WHICH
THEY DROVE YOU.”

QUR’AN 2:190-3

“IF YOUR OWN FULL BROTHER, OR YOUR SON OR DAUGHTER, OR BELOVED
WIFE, OR INTIMATE FRIEND, ENTICES YOU SECRETLY TO SERVE OTHER GODS,
WHOM YOU AND YOUR FATHERS HAVE NOT KNOWN, GODS OF ANY OTHER
NATIONS, NEAR AT HAND OR FAR AWAY, FROM ONE END OF THE EARTH TO
THE OTHER: DO NOT YIELD TO HIM OR LISTEN TO HIM, NOR LOOK WITH PITY
UPON HIM, TO SPARE OR SHIELD HIM, BUT KILL HIM. YOUR HAND SHALL BE
THE FIRST RAISED TO SLAY HIM; THE REST OF THE PEOPLE SHALL JOIN IN
WITH YOU. YOU SHALL STONE HIM TO DEATH, BECAUSE HE SOUGHT TO LEAD
ASTRAY FROM THE LORD, YOUR GOD, WHO BROUGHT YOU OUT OF THE LAND
OF EGYPT, THE PLACE OF SLAVERY: AND ALL ISRAEL, HEARING OF THIS
SHALL, FEAR AND NEVER DO SUCH EVIL IN YOUR MIDST.”

DEUTERONOMY 13: 7-12

 

இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி முஸ்லிம் அல்லாதவர்களுடன் போரிட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் கன்னிப் பெண்கள் தரப்படுவார்களல்லவா?

திருக்குரான் 56:54, 56:20
=========

“WE HUMANS CAN LIVE QUITE WELL WITHOUT RECOURSE TO RELIGIOUS FAITH.
RELIGION I TAKE TO BE CONCERNED WITH FAITH IN THE CLAIMS TO SALVATION
OF ONE FAITH TRADITION OR ANOTHER. SPIRITUALITY I TAKE TO BE
CONCERNED THOSE QUALITIES OF THE HUMAN SPIRIT-SUCH AS LOVE AND
COMPASSION,PATIENCE, TOLERANCE, FORGIVENESS, CONTENTMENT, A SENSE
OF RESPONSIBILITY, A SENSE OF HARMONY-WHICH BRING HAPPINESS TO
BOTH SELF AND OTHERS. THERE IS NO REASON WHY AN INDIVIDUAL CANNOT
DEVELOP THESE QUALITIES, EVEN TO A HIGHER DEGREE, WITHOUT RECOURSE
TO ANY RELIGION. THIS IS WHY I SOMETIMES SAY THAT RELIGION IS
SOMETHING WE CAN PERHAPS DO WITHOUT. WHAT WE CANNOT DO WITHOUT
ARE THESE BASIC SPIRITUAL QUALITIES.”

“THIS MAY SEEM AN UNUSUAL STATEMENT, COMING AS THEY DO FROM A
RELIGIOUS FIGURE. I AM, HOWEVER, TIBETAN BEFORE I AM DALAI LAMA, AND I
AM HUMAN BEFORE I AM TIBETAN. SO WHILE AS DALAI LAMA I HAVE A
SPECIAL RESPONSIBILITY TO TIBETANS, AND AS A MONK I HAVE A SPECIAL
RESPONSIBILITY TOWARD FURTHERING INTER RELIGIOUS HARMONY, AS A
HUMAN BEING I HAVE A MUCH LARGER RESPONSIBILITY TOWARD THE WHOLE
HUMAN FAMILY-WHICH INDEED WE ALL HAVE.

– DALAI LAMA

_____
CAPital

3 Comments

Colvin உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo