India

  • India,  Politics,  Tamil Nadu,  Tamils

    இந்திய‌ த‌மிழ‌ர் அர‌சிய‌ல்

    அமைதிக்காவும், ம‌னித‌நேய‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுப்போம்! மேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கோப்பு வாசிக்க‌ப் பெற்றேன். ப‌த‌வி ஆசை, குடும்ப‌ ந‌ல‌ம், க‌ட்சி இலாப‌ம், மேலோங்கி நிற்கிற‌து. என‌க்கென்ன‌மோ, எந்த‌க் க‌ட்சி வ‌ந்தாலும் இது தான் நிலைமை என்று தோன்றுகிற‌து. விஜ‌ய‌காந்த் கூட‌ க‌ட்சி அர‌சிய‌லில் தான் இப்போது சாய்கிறார் போலும் தெரிகிற‌து. திமுக‌ கூட்டும் அனைத்துக் க‌ட்சிக் கூட்ட‌த்திற்கு போகாத‌த‌ற்கு கார‌ண‌ம் சொல்கிறார். அட‌ அர‌சிய‌ல் முக்கிய‌ம் இல்லை, த‌மிழ‌ர் பிர‌ச்சினை தான் முக்கிய‌ம் என்று நினைத்திருந்தால் சென்றிருப்பார். ம்ம்ம்… இந்தியாவில் ப‌த‌வி அர‌சிய‌ல் ம‌க்க‌ள் ந‌ல‌னை விட‌ முக்க‌மாக‌த் தான் தென்ப‌டுகிற‌து. சொல்வார்க‌ளே, அர‌சிய‌லில் சேரும் ந‌ல்ல‌வ‌ன் கூட‌ அர‌சிய‌ல் சாக்க‌டையில் சேர்ந்து விடுவான் என்று. அது இது தான் போலும்.

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamils

    தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா?

     மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயிற்கு ஆதரவளித்து தூண்டிவிட்ட ‘வீர’ சாவர்க்கன் {RSS தலைவர்} இன் படம் இந்திய நாடாளுமன்றத்தில் தொங்கவிட்டிருக்கிறீர்கள். இந்திரா காந்தியைக் கொன்ற புயன் சிங் இற்கு இன்றும் நினைவு நாள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் {இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளான 18ந் திகதி}.  அவருடை பிள்ளைகளை உருத்துவாரா பிரபஞ்சக் கமிட்டி தத்தெடுத்து வளர்த்து வருகிறது.  மிக அண்மையில், சத்வந் சிங், கேகர் சிங் ஐ சீக்கிய தேசத்தின் {Sikh Nation} தியாகசீலர்கள் என்று அறிவித்து விழாக் கொண்டாடினார்கள்.  நாங்கள் தனுவிற்கு விழா எடுத்தோமா? http://www.youtube.com/watch?v=WpCk9d0gtbc http://www.youtube.com/watch?v=o2p24Qe5a0E http://www.youtube.com/watch?v=8oLftqnO8-E http://www.youtube.com/watch?v=jg1BkoyhiH8 http://www.youtube.com/watch?v=hasE1peFrd4 http://www.youtube.com/watch?v=Npb1c8Hcv_4

  • India,  Sri Lanka,  Tamil Eelam,  Tamils,  War of Tamil Eelam

    “What can I do?”

    “What can I do?” – Sharing my thoughts with the Tamil Diaspora   The plight of our people has been steadily reaching newer levels. And, after being an observer with a hands-off approach, I decided to do something about it. I became proactive – in small ways. As a mother of two young children living in Ottawa, Canada and having many commitments, it was not easy to change my inaction – but I did. I firmly believe now, that if we all do our little part and started working towards a common vision, that vision will and must materialize. I realise there’s spiritual element to this as well, and of…

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils,  War of Tamil Eelam

    Eelam and Indian Security

    Part I:  Eelam and Indian Security: Averting a Catastrophe “What is precarious is that the isolation of the LTTE and active assistance for a military option against it by the International Community, may lead the LTTE and the people backing it with no option other than facing the situation. The repercussions are sure to threaten Indian security for a long time to come.” http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23786 ============================================================ Part II:  Eelam and Indian Security: Need for policy alternatives “It is not a secret that ever since the beginning of the liberation struggle of the Tamils of Sri Lanka, a small but influential group of individuals worked against it in India. People from opinion…

  • India,  LTTE,  Politics,  Tamil Eelam,  Tamil Nadu

    ரத்தினேஷின் கேள்விகளுக்கு என் பதில்கள்

    ரத்தினேஷ் அவர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்: ஒரு கவிதை கிளறி விட்ட சில பழைய நினைவுகளும், எழும் பெருமூச்சுக்களும் உலகின் எந்த விடுதலைப் போராட்டத்திலாவது, சகோதர இயக்கங்களின் தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்களா? இப்படி பல இயக்கங்கள் உள்ளபடியால் தான் இன்னும் பாலஸ்தீனத்தில் பிரச்சினை தீரவில்லை. சோமாலியாவிலும் தீரவில்லை. ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதப்படுகிறது: சமாதான பேச்சுவார்த்தை எதைப் பற்றியது என்பதில்கூட ஒரு இணக்கப்பாடு காணப்படாமல் இருக்கிறது. ஒரு தரப்பிற்கு இப்படி ஒரு இணக்கப்பாடே காணமுடியாவிட்டால், எதிர்த்தரப்போடு சமதானப் பேச்சுவர்த்தையை மேற்கொண்டு செல்ல முடியாது. ஒரு இயக்கம் சமாதானம் என்றால், மற்றயது போர். ஒரு இயக்கம் 3 நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் மற்றயது ஒன்றுக்குமே ஒப்புக்கொள்ள மாட்டுது. இந்த இழுபறி நிலை தமிழீழத்தில் வராமல் இருந்ததால் தான் நாங்கள் இன்னும் பலமாக உள்ளோம். பங்குப் பெண்டாட்டி புழுத்துச் செத்தாளாம் என்ற கதையாகி விடக்கூடாது. தலைமை என்கிற பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நிலைமை வேறு விடுதலை இயக்கங்களில் இருந்திருக்கிறதா? ஒருவர் என்று இருந்தால் அதில் தப்பேதும்…

  • India,  Sri Lanka,  Tamil Eelam,  Tamils

    New Jersey தமிழனே ஒரு கணமேனும் ஒதுக்க நேரம் இல்லையோ?

    ஒரு கணமேனும் மௌன அஞ்சலி செலுத்த முடியாமல் போய்விட்டதோ. தமிழன் செத்து மடிகிறான், ஆனால் உங்களுக்கு நேரமில்லை. ஒரு கணமேனும் நேரமில்லை. _______ CAPitalZ Yesterday There was a musical cultural event hosted by Thamil sangam in New Jersey. The artists came from Tamil Nadu and I requested the key organizers to have a minute of silence on behalf of the Tamils who are being killed and lost their lives in Srilanka, especially at this time during the peak time of dealth sgoing on indefinittely. One of the artists wanted to do this as well. We talk to the key people and organizers. They agreed, but never made an attempt to even recongnize this as a tragedy…

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  War of Tamil Eelam

    Intervention in Sri Lanka: The IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd.); Manohar; pages 108, Rs. 545

    Depinder Singh writes: “… I remember a telegram the High Commissioner sent from Colombo to Delhi stating inter alia that, according to information available to him, the LTTE collapse was imminent… The reason why the Army view did not or could not prevail, perhaps, can be ascribed to the lack of rapport between the COAS and the Prime Minister – undesirable in normal times, completely fatal in an emergency. The author writes: “I am unsure of what prompted the Army Chief, Sundarji, to shift me out of Sri Lanka, but one of the factors must have been the letter that India’s High Commissioner J.N. Dixit reportedly wrote to Sundarji in…

  • India,  LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    இந்தியாவின் நாடகம் அம்பலம்!

    இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் அதைப்பற்றி விபரிக்காமல் கீழே உள்ள ஒளிப்பதிவைப் பாருங்கள்: Download link இப்போது இதை வாசித்து விட்டு மீண்டும் ஒருமுறை பாருங்கள்: சிறுவன் கதைக்கும் போது அருகாமையில் உள்ளவர் என்ன செய்கிறார்? சிறுவன் “சிறிலங்கா நேவி” என்று சொன்னதும் அவர் முகத்தில் தோன்றும் மாற்றங்கள். அவர் சிறுவனைக்கு அது விடுதலைப்புலிகள் என்று சொல்லச் சொல்கிறார். ஒலிவடிவில் “அது விடு” என்று கேட்டவுடன் துண்டிக்கப்படுகிறது. நேற்று “விசு win ம‌க்க‌ள் அர‌ங்கம்” பார்த்தேன். அதில் அவ‌ர் இரு சிறுமிக‌ள் த‌ங்க‌ள் கிராம‌மான‌ “ம‌ன்னார் குடி” இல் இருக்கும் முக்கிய‌ பிர‌ச்சினைக‌ளை சொல்கிறார்க‌ள். விசு கேட்கிறார், ஏம்மா இவ்வ‌ள‌வு பெரிய‌ விச‌ய‌த்தைச் சொல்ல‌ உங்க‌ ஊரில் பெரிய‌வ‌ங்க‌ ஒருத்த‌ரும் இல்லையா என்று. அத‌ற்கு அந்த‌ச் சிறுமிக‌ள் கூறுவார்க‌ள் “பெரிய‌வ‌ங்க‌ளுக்கு feelings. அவ‌ங்க‌ளுக்கு ப‌ய‌ம். என‌க்கு ப‌ய‌மில்லை”. சில சந்தேகங்கள்: மீன்வர்கள் தமிழகக் கரை வந்தடைந்ததும் எந்த ஊடகவியளாளர்களுடனும் கதைக்க அனுமதிக்கப்பட‌வில்லை. மொத்தமாக 11 பேர் மீண்டு வ‌ந்தாலும்…

  • Government,  India,  Sri Lanka,  Tamil Eelam

    மே தினத்தில் நம் தொழிலாளிகள் போராடினார்களா?!

    யாரோ தொழிலாளிகளுக்காக மேலைத்தேய நாட்டில் போராடியதற்காக ஏன் நாமும் [இந்தியா, இலங்கை] கொண்டாடுகின்றோம்? சொந்தமாக சிந்திக்கும் மூளை அடிமைக் குணத்தை மிஞ்சவில்லையா? வெள்ளைக்காரன் தன் நாட்டின் மக்களின் பங்களிப்பை நினைவூட்ட நாள் தேர்ந்தெடுத்துக் கொண்டாடுகிறான். நாமோ அவன் கொண்டாட்டத்தில் நம் நாட்டு தொழிலாளிகளின் பங்களிப்பைக் கணக்கிலெடுக்கவில்லை. நம் நாட்டுத் தொழிலாளிகளின் பங்களிப்பை நினைவுபடுத்துமுகமாக ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் தானே? அப்படி நம் நாட்டுத் தொழிலாளிகள் பங்களைக்கவில்லையா? வெள்ளைக்காரன் செய்தால் அப்படியே பின்னாலே போகும் அடிமைக் குணம் என்று தான் தீருமோ? பாருங்கள் ஒவ்வொரு வெள்ளைக்கார நாடுகளும் வெவ்வேறு நாட்களை தொழிலாளர் நாளாகக் கொண்டாடுகிறார்கள். சில நாடுகள் மே 1ம் திகதி அவர்களுடைய கலாச்சார பண்டிகை நாளாக ஏற்கனவே இருப்பதால் கொண்டாடுகிறார்கள். http://en.wikipedia.org/wiki/Labour_Day http://en.wikipedia.org/wiki/May_Day

  • Government of Tamil Eelam,  India,  LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils,  War of Tamil Eelam

    புலி ஆத‌ர‌வு ஏன்?

    ஒரு பலமுள்ள தலைமை உள்ளவரை தான் எல்லோரும் மதிப்பார்கள். இல்லாவிடில் பாலஸ்தீனம் போல் தான் இருக்கும். சுற்றியுள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் ஒரு தீர்வு இல்லாமல் இருக்க காரணம் என்ன? ஒரு தலைமை என்று இல்லாமை. ஒரு இயக்கம் சமாதானம் என்றால் மற்றய இயக்கம் போர் என்கும். இதைத் தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். சனநாயகம், பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் இது தான் உண்மையில் எதிரிக்கு வேண்டும். மற்றய நாட்டுக் கிளர்ச்சிக்காரர்கள் தோற்கவும் கூடாது வெல்லவும் கூடாது. இது தான் அவர்ளின் சூட்சுமம். இதே பாணியில் தான் இந்தியாவும் போகிறது. பிழைத்துப் போன விடயம் என்ன என்றால், புலிகள் இந்தியாவிற்கே தலையிடியாய்ப் போனது. 1983 இற்குப் பின் தான் இலங்கை இனப்பிரச்சினை வெளிநாடுகளுக்குத் தெரியவந்தது. இந்தியா உலகம் முழுக்க போய் ஈழத்தமிழனுக்காக கதைத்து அல்ல. ஒரு பிரித்தானிய வெள்ளைக்காரன் தனது காரினுள் இருந்து கொழும்பில் நடந்த இனக்கலவரத்தை video recording பண்ணியதால். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சினை துவங்கிவிட்டது. சிங்களம் மட்டும்…

© 2023 - All Right Reserved. | Adadaa logo