தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.
வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.
இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.
இந்தியப்படை வெளியேற்றத்தின்...
Continue reading
இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்ப நடத்து!” சென்னை மெரினா கடற்கரையில் மே 20 ஞாயிறு அன்று மாலை விண்ணதிர எதிரொலித்த முழக்கங்கள் இவை. தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும், தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மே-20 அன்று வீரவணக்க ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய [...]...
Continue reading
வடமராட்சியின் கெருடாவில். பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Continue reading
Addressing a huge gathering of Eezham Tamils who had gathered to remember those massacred in May 2009, speakers at the War Crimes Day May 18 at Dusseldorf highlighted the role the powers in the International Community played in abetting the genocide of the Eezham Tamils, besides emphasising the need to remain faithful to the fundamentals of the struggle for Tamil Eelam, on Friday. While Dr. Andrew Higginbottom, lecturer at Kingston University, London spoke about how the US-UK axis...
Continue reading
Eezham Tamils from across the UK gathered at Trafalgar Square, London to remember the Mullivaaykkaal massacre at a remembrance event organized by the British Tamils Forum, on Saturday. With participation from the main political parties of the UK, diaspora groups and activists from the homeland and Tamil Nadu, speakers at the occasion emphasised the need for an independent international investigation in the island, a probe into charges of genocide committed by the Sri Lankan state, ending the militarization and colonization...
Continue reading
அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழிலில் தழிழீழத் தனியரசினை ஈழத் தமிழர்…
…தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி த.மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் பிரதமர் வி.உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழலில் தழிழீழத் தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், புவிசார் நலன்கள் தொடர்பாக ஏற்படப்போகும்...
Continue reading
மூன்று வருடமாக ஒழுங்கு அமைக்கப்பட்ட வழித்தடங்களில் பிரெஞ்சு மக்களிடமும் பிரெஞ்சு அரசிடமும் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டபடி சென்றது.
செம்மணிப் புதைகுழியும் இராணுவ அட்டகாசங்களும் மகிந்தவினதும் இனவாத பௌத்த பிக்குகளின் கோர முகங்களை வெளிப்படுத்தியபடியும் கலைஞர்களின் நடிப்புடன் ஊர்திகள் முன் செல்ல மக்கள் பேரணியாகத் தொடர்ந்து சென்றனர்.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல! முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தமிழர் போராட்டத்தை உலகமயப்படுத்தி புலம்பெயர் மக்களின் கையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது, போராட்டத்தை தம் கையில் எடுத்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை, உலகத்திற்கு நினைவுபடுத்துவது போல் இன்று பிரான்ஸ், பாரிஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட...
Continue reading
முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிந்திய இரத்தம் மூன்றாண்டுகளாகியும் இன்னும் நிற்கவில்லை என்பதையே நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவன் மீதான தாக்குதல் ஆதாரப்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் அஞ்சலி நினைவேந்தல் நிகழ்வினை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியமைக்கு எதிராக, பல்கலைக்கழக மணவார் ஒன்றியச் செயலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வெளியிட்டுள்ள கண்டண அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடத்தப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நாளில், எங்களது தமிழ் உறவுகளின் இறப்பை நினைத்து அழுது புலம்பும் இந்த நேரத்தில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் செல்வன் தர்ஷானந் மிகமோசமான...
Continue reading
தனி ஈழக் கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி ஆதரிப்பது,
கூடுதல் வலு சேர்க்கும் என்பதால் அந்த அளவில் வரவேற்கத்தக்கதுதான். அதே சமயம், ஈழத்தமிழ் இனப்படுகொலை விசாரணைக் கோரிக்கையையும் சேர்த்தால்தான், அது அர்த்தம் உள்ளதாக இருக்கும்!”
தமிழ் ஈழ இனப்படுகொலையை நினைவில் ஏந்துவோம்!’ எனக்கோரி, சென்னை மெரினாவில் மே 20-ம் தேதி தமிழர் ஒன்றுகூடல் நடக்க இருக்கிறது. மே பதினேழு இயக்கத்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.
இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த விசாரணை முடிவதற்குள், இனப்படுகொலை...
Continue reading
Following a lethal attack on the Jaffna University Students Union Secretary, Dharshananth, who was on his way to the university on Friday to organize the Mullivaaykkaal Remembrance Day, students demanding the Vice Chancellor to get assurance for their security, decided to boycott classes and continue their struggle in various ways until the security question is resolved. We are not waging an armed struggle. We fight for our rights and for our people through democratic means. But politically motivated violent attacks...
Continue reading