miniNews

சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.

இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

இந்தியப்படை வெளியேற்றத்தின்...

Continue reading

Sri Lanka Tamil party commends decision to release details of detainees

May 20, Colombo: Sri Lanka's major Tamil political party, the Tamil National Alliance (TNA) says the government still has a lot to do after releasing the names of the persons being detained. ...

Continue reading

Tagged with:     

More Sri Lankan prisoners join the hunger strike

May 19, Colombo: More former LTTE cadres currently in Sri Lankan prisons have joined the hunger strike that was launched by 80 prisoners last Thursday (17). ...

Continue reading

Tagged with:     

Sri Lanka will not abandon its responsibilities to the Tamil people in the North, says President

May 19, Colombo: Sri Lanka restored the freedom of the Tamil people of the North by defeating three-decade long terrorism, Sri Lankan President Mahinda Rajapaksa said today and urged the world to understand that Sri Lanka will not abandon its responsibilities to the Tamil community. ...

Continue reading

Tagged with:     

தமிழீழத் தனியரசே ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்! பிரதமர் வி.ருத்ரகுமாரன் | காணொளி இணைப்பு

அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழிலில் தழிழீழத் தனியரசினை ஈழத் தமிழர்…

…தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி த.மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் பிரதமர் வி.உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழலில் தழிழீழத் தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், புவிசார் நலன்கள் தொடர்பாக ஏற்படப்போகும்...

Continue reading

பரிசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற மே 18 பேரணி!

மூன்று வருடமாக ஒழுங்கு அமைக்கப்பட்ட வழித்தடங்களில் பிரெஞ்சு மக்களிடமும் பிரெஞ்சு அரசிடமும் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டபடி சென்றது.

செம்மணிப் புதைகுழியும் இராணுவ அட்டகாசங்களும் மகிந்தவினதும் இனவாத பௌத்த பிக்குகளின் கோர முகங்களை வெளிப்படுத்தியபடியும் கலைஞர்களின் நடிப்புடன் ஊர்திகள் முன் செல்ல மக்கள் பேரணியாகத் தொடர்ந்து சென்றனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல! முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தமிழர் போராட்டத்தை உலகமயப்படுத்தி புலம்பெயர் மக்களின் கையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது, போராட்டத்தை தம் கையில் எடுத்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை, உலகத்திற்கு நினைவுபடுத்துவது போல் இன்று பிரான்ஸ், பாரிஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட...

Continue reading

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிந்திய இரத்தம் மூன்றாண்டுகளாகியும் நிற்கவில்லை – பா.அரியநேத்திரன்

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிந்திய இரத்தம் மூன்றாண்டுகளாகியும் இன்னும் நிற்கவில்லை என்பதையே நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவன் மீதான தாக்குதல் ஆதாரப்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நினைவேந்தல் நிகழ்வினை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியமைக்கு எதிராக, பல்கலைக்கழக மணவார் ஒன்றியச் செயலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வெளியிட்டுள்ள கண்டண அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடத்தப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நாளில், எங்களது தமிழ் உறவுகளின் இறப்பை நினைத்து அழுது புலம்பும் இந்த நேரத்தில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் செல்வன் தர்ஷானந் மிகமோசமான...

Continue reading

Tagged with:

கலைஞர் கருணாநிதியின் டெசோ முழக்கம் அர்த்தம் உள்ளதா? ஜூனியர் விகடன்

தனி ஈழக் கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி ஆதரிப்பது,

கூடுதல் வலு சேர்க்கும் என்பதால் அந்த அளவில் வரவேற்கத்தக்கதுதான். அதே சமயம், ஈழத்தமிழ் இனப்படுகொலை விசாரணைக் கோரிக்கையையும் சேர்த்தால்தான், அது அர்த்தம் உள்ளதாக இருக்கும்!”

தமிழ் ஈழ இனப்படுகொலையை நினைவில் ஏந்துவோம்!’ எனக்கோரி, சென்னை மெரினாவில் மே 20-ம் தேதி தமிழர் ஒன்றுகூடல் நடக்க இருக்கிறது. மே பதினேழு இயக்கத்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.

இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த விசாரணை முடிவதற்குள், இனப்படுகொலை...

Continue reading

Sri Lanka opposition parties inform government of their stance on the parliamentary committee

May 19, Colombo: Sri Lanka's main opposition United National Party (UNP) and the major Tamil political party, the Tamil National Alliance (TNA) have in writing informed the government of their stance on participating in the proposed Parliamentary Select Committee (PSC) to formulate a political solution....

Continue reading

Tagged with:     

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி மற்றும் தங்கராசு ஆகியோர் ஆற்றிய உரைகள் | காணொளி இணைப்பு

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை இராணுவத்தினால்…

…முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை சென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் பழ. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி மற்றும் தங்கராசு ஆகியோர் உரையாற்றினர்.

வருங்கால தலைமுறைக்கு தமிழீழ விடுதலைப் போ​ராட்டத்தை எடுத்துச் சொ​ல்லும் தஞ்சை முள்ளிவாய்​க்கால் நினைவு முற்றம்: பழ.நெடுமாற​ன்

தஞ்சையில் உருவாகிவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமானது எதிர்கால தலைமுறையினருக்கு பல்லாண்டு காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழியாமல் நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அய்யா...

Continue reading

This option will reset the home page of Adadaa.net – All Tamil news in one place restoring closed widgets and categories.

Reset Adadaa.net – All Tamil news in one place homepage