த‌மிழ் செய்திக‌ள்

‘அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொலை’

'பாகிஸ்தான் பழங்குடி மக்கள் பகுதிகளில் அமெரிக்கா கடந்த 3 ஆண்டுகளில் நடத்திய வான் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்': புலனாய்வுச் செய்தியாளர்கள்...

Continue reading

Tagged with:     

நோர்வே நாட்டிலும் வெளியிடப்பட்ட தமிழீழ சின்னங்கள் … – யாழ்

நோர்வ...

Continue reading

விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித்தொடர்பாளர் திரு.வன்னியரசு கைது

விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித்தொடர்பாளர் திரு.வன்னியரசு தமிழக கியூ பிரிவு போலிசாரால் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய பழைய வழக்கில் விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித்தொடர்பாளர் திரு.வன்னியரசு  இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டார் அவரை மாலை நான்கு மணியளவில் சைதாபேட்டை நீதிபதிமுன் ஒப்படைத்தனர் .அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.எத்தனை பொய் வழக்குகள் புனைந்தாலும்,எந்த காரணத்திற்காக கைதுசெய்தாலும் எழுசித்தமிழர் தலைமையில் தொடர்ந்து தமிழ் இன விடுதலைக்கு களமாடுவேன் என்று [...]...

Continue reading

மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் … – யாழ்

மதவெற...

Continue reading

நோர்வே நாட்டிலும் வெளியிடப்பட்ட தமிழீழ சின்னங்கள் … – நெருடல் இணையம்

Continue reading

சுதந்திர இலங்கையில் அந்நியமானவ​ர்கள் : இதயச்சந்தி​ரன் – இனியொரு..

Continue reading

7 ஆவது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்! (படங்கள், காணொளி இணைப்பு)

கடந்த சனிக்கிழமை காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர்.

பிரித்தானியாவில் வடகிழக்கு...

Continue reading

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இணைவதனை தடுக்க இந்தியாவுடனான உறவு அவசியம்

மேற்குலக நாடுகளுடனான உறவுகளை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். ...

Continue reading

கனடா வாழ் வரணி மக்கள் ஒன்றியம் மற்றும் கனடா வாழவைப்போம் அனுசரணையுடன் கிளிநொச்சி மக்களுக்கு வாழைக்குட்டிகள் அன்பளிப்பு

கிளிநொச்சி கண்ணகிபுரத்தில் விவசாயத்தையும் அப்பிரதேச மக்களின் வாழ்வு மேம்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் பா.உறுப்பினர் சிறீதரனின் ஏற்பாட்டில் கனடா வரணி மக்கள் ஒன்றியம் கனடா வாழவைப்போம் அமைப்பு என்பவற்றின் அனுசரணையுடன் 300குடும்பங்களுக்கு ஆயிரத்தெண்ணூறு வாழைக்குட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன....

Continue reading

‘இலங்கையின் கொலைக்களங்கள்’ கலிபோர்னியாவில் திரையிட ஏற்பாடு

இலங்கை - ஈழம் தமிழின படுகொலை தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' வீடியோபடம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் திரையிடப்படவுள்ளதாக ட்ரூத்டைவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது....

Continue reading

This option will reset the home page of Adadaa.net – All Tamil news in one place restoring closed widgets and categories.

Reset Adadaa.net – All Tamil news in one place homepage