இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய
Photo Gallery1 Photo By வன்னியன் - Sun Mar 25, 10:10 am
- Read full article |
- Comments Off on இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய
- 66 views
- Tweet
“இறுதி மோதல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை.
அதனால் பேசவில்லை” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னர், புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுவார்த்தைகள் ஏதாவது இடம்பெற்றதா? புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா? என்று இந்திய ஊடகமொன்றுக்கு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பதில் வருமாறு, “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல்….
Photo Gallery
- Read full article |
- Comments Off on இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய
- 66 views
- Tweet